இலங்கையில் சிறிலங்க ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் கடும் போர் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து திரட்டி அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.