விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரியை கைப்பற்ற நடந்த மோதல்களில் 8 அதிகாரிகள் உட்பட 54 சிறிலங்க படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.