வாஷிங்டனில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அங்கு செல்லும் வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் சென்றடைந்தார்.