ஓமன் நாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஓமன் நாட்டு தொழில் அதிபர்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும், இந்தியாவில் தொழில் துவங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.