கொழும்பு: இலங்கையில் மாங்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் படையினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.