லண்டன்: லண்டனில் போலி கடன் அட்டைகளைத் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்தியர் ஒருவருக்கு பிரிட்டன் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.