ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப்படையினர் மீண்டும் இந்திய நிலைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.