ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பீஜிங் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை இன்று சந்தித்து இந்தியா - ஜெர்மனி இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுகள் நடத்தினார்.