யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்க படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் கடற்படையின் விநியோகக் கப்பலை தற்கொலைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்!