இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மலைப்பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.