ஜம்மு-காஷ்மீரில் சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணையின் காரணமாக தங்கள் நாட்டிற்கு வரவேண்டிய நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதென பாகிஸ்தான் அரசு குற்றம் சாற்றியுள்ளது.