இலங்கையில் அரசு நிலத்தை தனியாருக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.