கொழும்பு: கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.