இந்திய-பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்த விரும்பினாலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உறுதியான நடவடிக்கை எடுப்பாரா என்பது குறித்து இந்தியாவிடம் எந்த பதிலும் இல்லை என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.