அணு ஆயுத அச்சுறுத்தலை முழுமையாக நீக்கவேண்டுமெனில், அணு ஆயுதங்களை தயாரித்து குவித்து வைப்பதற்கு தடை விதித்து, ஒரு காலகட்டத்திற்குள் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வழிவகுக்கும் உடன்படிக்கை உருவாக்க இந்தியா ஆதரவளிக்கும் என்று ஐ.நா. பேரவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.