நியூயார்க்: பூடானில் இருந்து நேபாளத்திற்கு அகதிகளாக வந்தவர்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.