பாகிஸ்தானின் வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து கடந்த ஜூலை மாதம் கடத்திச் சென்ற 38 பாதுகாப்பு படை வீரர்களில் 25 பேரை தலிபான் தீவிரவாதிகள் விடுவித்தனர்.