இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள காவல் துறை சோதனை சாவடியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.