துபாய்: துபாயின் தெய்ரா பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 இந்தியர்கள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.