பாகிஸ்தானில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தலீபான் தீவிரவாதிகள் இன்றும் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.