இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆகவும், 5.2 ஆகவும் பதிவாகி உள்ளது.