பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்ததில் 21 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.