ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியை முடித்துவிட்டு, புதிய ஆட்சி அமைந்த பின்னரும் அங்கு முகாமிட்டிருக்கும் அமெரிக்கப் படைகள் அடுத்த ஆண்டில் முழுவதுமாக வெளியேற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.