ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியில் இரண்டு தற்கொலைப்படையினர் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் புகுந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் தேர்வுக்கு வந்திருந்த 28 பேர் பலியாயினர்.