சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி அங்கு பணிபுரிந்து வந்த 10 தொழிலாளர்கள் பலியாயினர்.