இஸ்லாமாபாத்: ஆப்கான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.