பீஜிங்: சீனாவில் அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 18 சுரங்கத் தொழிலாளர்கள் பலியானதாக சீன அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.