பக்குபா: ஈராக்கில் பெண் மனித வெடிகுண்டு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.