துருக்மேனிஸ்தானில் இருந்து ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது. இந்த குழாய் பாதை அமையப்போகும் பகுதியில் தலிபான்களாலும், மற்ற பல தீவிரவாத அமைப்புகளாலும் கண்ணி வெடிகள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன.