நியூயார்க்: முஸ்லிம் சமுதாயத்தைக் கண்காணிப்பதற்காக மசூதிகள் கூர்ந்து கவனிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாற்றை அமெரிக்கப் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ. மறுத்துள்ளது.