இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.