பாக்தாத்: ஈராக் பக்குபா நகரத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.