1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

தேவாலய‌ம் அரு‌கி‌ல் ‌சி‌றில‌ங்க ‌விமான‌ங்க‌ள் கு‌ண்டு‌வீ‌ச்சு!

இல‌ங்கை‌ தேவாலய‌ம் முகமலை புலோபலை ‌த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லி மன்னார்
வட‌க்கு இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள தேவாலய‌ம் அரு‌கி‌ல் ‌சி‌றில‌ங்‌க ‌விமான‌ப்படை ‌விமான‌ங்க‌ள் இ‌ன்று கு‌ண்டுகளை ‌வீ‌சின.

இல‌ங்கை‌யி‌‌ன் வட‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கடுமையான மோத‌ல் நட‌ந்து வரு‌கிற‌து. இருதர‌ப்‌பிலு‌‌ம் ஏராளமானோ‌‌ர் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், முகமலை பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை ‌சி‌றில‌ங்க ‌விமான‌ங்க‌ள் கு‌‌ண்டு‌வீ‌ச்சு‌த் தா‌க்குத‌ல்களை நட‌த்‌தியதாக ‌விமான‌ப்படை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் புலோபலை எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ப‌‌யி‌ற்‌சி மைய‌ம் மு‌ற்றாக அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டதை ‌விமா‌னிக‌ள் உறு‌தி செ‌ய்து‌ள்ளதாகவு‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.

தா‌க்குத‌ல் நட‌ந்த இட‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல்தா‌ன் புக‌ழ்பெ‌ற்ற ம‌ன்னா‌ர் தேவாலய‌ம் உ‌ள்ளது. தா‌க்குத‌ல் காரணமாக இ‌ந்த‌த் தேவாலய‌த்‌தி‌ல் த‌ங்‌கி‌யிரு‌ந்த அனைவரு‌ம் வெ‌ளியே‌றி ‌வி‌ட்டன‌ர்.

தேவாலய‌த்‌தி‌ல் இருக்கும் அன்னையினதிருவுருவசசிலையையுமஆலயத்திலிருந்தவெளியேற்றி எடுத்துசசெல்ல மன்னாரஆயரஇராயப்பயோசபஆண்டகை உத்தரவபிறப்பித்தார்.

"வரலாற்றிலஎமதசொந்நாட்டுக்குள்ளேயே, முதலமுறையாமடஅன்னதனதஆலயத்தவிட்டஅகதியாவெளியேறிநிகழ்வநடந்துள்ளது" என்றமன்னாரஆயரஇராயப்பயோசபஆண்டகை கூ‌றினா‌ர்.

1990 ஆமஆண்டஇடப்பெயர்வினபோது 36,000 அகதிகளுக்கபுகலிடமாஇந்தேவாலயமவிளங்கியது.

இப்போது, அங்கதங்கியிருந்அகதிகள், பங்குத்தந்தை, பணியாளர்கள், துறவியர், கன்னியாஸ்திரியர்க‌ள் என அனைவரு‌ம் வெளியேறி ‌வி‌ட்டனர். அ‌ப்போது தங்களுடனஅன்னையினதிருவுருவசசிலையையுமஎடுத்துக்கொண்டவெளியேறி உள்ளனர்.
About Writer
Webdunia