சிறிலங்க குடியரசுத் தலைவராக இருந்த 9 ஆண்டு காலத்தில், ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது உட்பட மூன்று பெரும் தவறுகளைச் செய்துவிட்டதாக சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்!