நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியவர்களின் மீது மர்ம ஆட்கள் இருவர் குண்டுவீசியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.