சீன அரசு வன்முறைகளைக் கைவிட்டு, திபெத்தில் அமைதி திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.