திபெத் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு திபெத்தியர்களுடன் சீன அரசு அர்த்தமுள்ள பேச்சு நடத்த வேண்டும் என்று மதத் தலைவர் தலாய் லாமா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.