காஷ்மீர் பிரச்சனை அமைதியான வழியில் பேச்சுக்கள் மூலம் தீர்க்கப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி நம்பிக்கை தெரிவித்தார்.