பாகிஸ்தான் அரசியல் விவகாரங்களில் ஒருபோது தலையிடப் போவதில்லை என்றும், அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் எதிர்காலத்தைப் பாகிஸ்தான் மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.