ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டிருந்த மறைந்த இந்தோனேஷிய அதிபர் சுகார்தோ நிரபராதி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.