பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் நேரிடையாக களமிறங்கி பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று பழங்குடியினத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.