இலங்கையில் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி காவல்துறை உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். சிறப்பு அதிரடிப்படை உயர் அதிகாரி ஒருவர் உட்பட 2 அதிரடிப்படையினரும், 2 காவலர்களும் படுகாயமடைந்தனர்.