ஈராக்கில் பன்னாட்டு ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் ஷியா பிரிவைச் சேர்ந்த 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.