பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் அடிப்படையில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் அரசிற்கு உள்ள நல்லுறவுகள் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.