இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சிற்குத் திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.