இலங்கைத் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கான ஆயுதமாக உணவை சிறிலங்க அரசு பயன்படுத்தி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாற்றி உள்ளனர்.