பூடானின் முதல் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியுள்ளது. இத்தேர்தலின் மூலம், 100 ஆண்டுகால மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு மக்களாட்சி மலர இருக்கிறது.