சிறிலங்காவிற்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக்கூடாது என்று வலியுறுத்தி தென்னாப்பிர்க்க வாழ் இந்தியத் தமிழர்கள் நேற்றுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.