இந்தியாவில் இருந்து நேற்று ரகசியமாக வெளியேறிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், 'இந்தியா அரசு மறைமுக அழுத்தம் தந்து என்னை வெளியேற்றி விட்டது' என்று கூறியுள்ளார்.