திபெத் தலைநகர் லாசாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலவரம் தொடர்பாக 105 பேர் காவல் துறையினர் முன்னிலையில் சரணடைந்ததாக சீனா இன்று தெரிவித்துள்ளது.